” அடுத்த பெண்ணின் கணவரை எடுத்துக் கொண்டு ஆடாதே” கோபமாக திட்டிய ரசிகருக்கு உருக்கமாக பதில் சொல்லிய நடிகை காஜல் பசுபதி..!!
தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின் தமிழ் சினிமாவில் நடிகையாக மாறியவர் நடிகை காஜல் பசுபதி. “நண்டுறுது நரியூறுது ” பாடலுக்கு குத்தாட்டம் போட்டு கவர்ச்சி நடிகையாகவும் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். காஜல் பசுபதி ஆண் போல் எனவும் குடிகாரி எனவும் பலரால் கிண்டல் செய்யப் பட்ட போதும் தனித்து போராடி வந்தார்.
ஆரமபத்தில் அவரை திட்டி தீர்த்து வந்த பலர் அவரை நேசிக்க ஆரம்பித்தது என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் பின் தான். காரணம் டான்ஸ் மாஸ்டர் சாண்டி காஜல் பசுபதி பிக் பாஸ் வீட்டில் இருந்த போது இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இருவருக்கும் என்ன தொடர்பு என தேடிய போது சாண்டியின் முன்னாள் மனைவி தான் காஜல் பசுபதி என்பது தெரியவந்தது. சாண்டி டான்ஸ் மாஸ்டர் ஆவதற்கு முக்கிய பிரபலங்கள் பலரை காஜல் பசுபதி சாண்டிக்கு அறிமுகம் செய்தார். அதன் பின்னரே சாண்டி சாதிக்க தொடங்கினார்.
அதன் பின் இருவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். பின் சாண்டி செலவியாவை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் காஜல் அப்படியே இருக்கிறார். இதனால் ரசிகர்கள் காஜல் மீது மரியாதை வைத்துள்ள நிலையில் ரசிகர் ஒருவர் சாண்டியையும் அவரது மனைவியையும் தவராக பேசியுள்ளார். இதற்கு காஜல் கொடுத்த பதில் இதோ..!!
ArunaGracy…
For god's sake leave them alone.
How many times should I tell you it's my frigging mistake. I 've been obsessed then ,, I 've not given him one bit peace of mind. We got separated by 2012. She has got nothing to do with my divorce & He's not my husband anymore.? pic.twitter.com/Uzkcnsp3ic— Kaajal Pasupathi (@kaajalActress) June 23, 2020