நாகர்கோயில் காசியின் காதல் வலையில் பிரபல நடிகை.! அந்தரங்க வீடியோவால் வெளியான உண்மைகள்.!!
நாகர்கோயில் காசி வழக்கு தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது, நாகர் கோயிலை சேர்ந்த காசு என்ற இளைஞன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்கள் மத்தியில் வைரலானார். தன்னை தொழிலதிபர் என்று கூறிய காசி தனது அழகிய புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றி இளம் பெண்களை கவர்ந்ததுடன் தனது அறையை பணக்கார வீட்டு இளைஞனின் அறையை போல் மாற்றி வீடியோ கால் செய்து பெண்களை காதல் வலையில் விழ வைத்தார்.
காசி பணக்கார இளைஞர் என ஆரம்பத்தில் நம்பிய பெண்களுக்கு பணத்தை செலவு செய்யும் காசி அவர்களுடன் நெருங்கி பழகி தகாத உறவில் இருந்த வீடியோ எடுத்துக் கொள்வார், பின்பு இந்த வீடியோக்களை காட்டி மிரட்டி பெண்களிடம் ஏவுகணைகளை பணம் பறித்து வந்துள்ளார்.பல மாதங்களாக காசியின் இந்த செயல் தொடர்ந்த நிலையில் மாணவி ஒருவரின் மூலம் பொலீஸாருக்கு தெரிய வந்தது.
சம்மந்தப் பட்ட மாணவி கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப் பட்ட காசி பல பெண்களிடம் தன் வேலையை காட்டி இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து காசி மீது புகார்கள் குவிந்தது. இந்த நிலையில் காசியின் வீட்டை பொலீஸார் சோதனை செய்த போது லாப் டாப் ஒன்று கிடைத்தது. இதனை சோதனை செய்த போது வீடியோக்கள் பல அழிக்கப் பட்டிருந்தது.
பல மாதங்களின் பின் தொழில்நுட்பதுறையினரால் குறித்த வீடியோக்கள் மீண்டும் எடுக்கப் பட்டுள்ளது. காசியின் வலையில் முன்னணி நடிகை ஒருவர் சிக்கி இருப்பது வீடியோக்கள் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன் காசி செய்த அத்தனை பாலியல் மற்றும் மோசடி சம்பவங்களில் அவரது தந்தை சம்மந்தப் பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.!!