பிரபல நடிகை காவேரியை கணவர் பிரிந்ததற்கு காரணம் இது தானாம்.! நடிகை காவேரி இவ்வளவு மோசமானவரா..!?
மலையாளம், தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் கல்யாணி என்கிற காவேரி. தமிழில் விஜயுடம் கண்ணுக்குள் நிலவு திரைப்படத்தில் அறிமுகமான காவேரி அதன் பின் பிரசாந்துடன் அப்பு, பெண்ணின் மனதை தொட்டு, சமுத்திரம், உட்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்து தள்ளினார்.
குடும்ப பெண்ணாக சிறந்த கதாபாத்திரங்களை எடுத்து நடித்த காவேரிக்கு திரைப்பட வாய்ப்புகள் குவியும் போது இயக்குனர் சூர்யாகிரணின் காதலில் விழுந்தார். பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை ஒன்று உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
விவாகரத்து பெற்று சில மாதங்கள் கடந்த நிலையில் சூர்யகிரண் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் அவரது கெட்ட நேரம் முதல் வாரத்திலேயே வெளியேற்றப் பட்டார். வெளியே வந்த சூர்யகிரண் மனைவியின் பிரிவு மற்றும் தொடர் தோல்விகள் தன்னை நோகடிப்பதாக தெரிவித்துள்ளதுடன்,
பிரிவுக்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். வியாபாரம் நஷ்டம் அடைந்ததால் வீடு, மற்றும் கார் என அனைத்தும் அரசு உடைமையாகி விட்டது. அதன் போது மனைவியும் விட்டு சென்று விட்டால் என தெரிவித்துள்ளார்..!!