கவின் வீட்டை விட்டு சென்ற பின்பும் கவினின் நினைவில் லொஸ்லியா செய்த செயல்..!! வைரலாகும் புகைப்படங்கள்…!
பிக் பாஸ் வீட்டை விட்டு கவின் வெளியே சென்று ஐந்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது, 5 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார். யாரும் கவினின் வெளியேற்றத்தை எதிர்பார்க்கவில்லை, கவின் வெளியேறிய போது லொஸ்லியா கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
குறிப்பாக லொஸ்லியா கதவை விட்டு கையெடுக்க வில்லை ஆனால் கவின் லொஸ்லியாவின் கையை எடுத்துவிட்டு சென்று விட்டார். ஆனால் லொஸ்லியா ஒரு நாள் முழுவதும் அழுதுகொண்டு இருந்தார், சாப்பிடவும் இல்லை. அதன் பின் பிக் பாஸ் லொஸ்லியாவை அழைத்து பேசினார், அதன் பின் அமைதியான லொஸ்லியா தற்போது ஆரம்பத்தில் இருந்தது போல் இருக்கிறார்.
இதனால் லொஸ்லியா கவினை மறந்துவிட்டார் என அனைவரும் கூறிவந்த நிலையில் உங்களால் முடிந்தால் பிரித்து பாருங்கள் என்பது போல் கவினின் டி சார்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்.நேற்றைய தினம் லொஸ்லியாவை டாய்லட்டில் வைத்து சாண்டி பயம் காட்டினார்,
அதன் போது லொஸ்லியா கவினின் டி சார்ட்டை அணிந்திருந்தார். பெரும்பாலான நேரங்களில் லொஸ்லியா கவினின் டி சார்ட் அணிந்திருப்பது குறிப்பிட தக்கது. இதை பார்த்த ரசிகர்கள் கவினை லொஸ்லியா மறக்கவும் இல்லை மறக்க போவதும் இல்லை என கூறி வருகின்றனர்..!!
#Kavin fans put all your votes for #losliya. Ignore negativity and be positive. #BiggBossTamil3 #BiggBossTamil #LosliyaArmy #kavinarmy pic.twitter.com/x7M1PYlceL
— Natpuna Ennanu Theriyuma (@babu_thanesh) October 2, 2019