வயிற்றில் உள்ள கழிவுகளை நீக்கி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா.? உடனடியாக இதனை செய்யுங்கள் போதும்.! அதிகம் பகிருங்கள்..!!
தினமும் பல நோய்களுக்கு மருந்து & மருத்துவ குறிப்புகள் பகிர்கின்றோம் அவை உங்களுக்கு பிரயோசனமானவை என நம்புகிறோம். உங்களுக்கு எம் மருத்துவ குறிப்புகள் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் உறவுகளுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் என கூறிக்கொண்டு இன்றைய விடயத்திற்குள் செல்லலாம். இன்று நாம் பார்க்கப் போவது குடலை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி என. குடலால் பரவகூடிய நோய்கள் அதிகம் இருகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள் குடல் புற்றுநோய், குடல் அழற்சி, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்த குடலை நிச்சயமாக நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
உடனே கேட்க வேண்டாம் எந்த பிரஷ் போட்டு எப்படி தேய்த்து துப்பரவு செய்ய வேண்டும் என. ? அப்படி சுத்தம் செய்ய முடித்தால் நன்றாக இருக்கும் தான். ஆனால் அப்படி முடியாது. எமது கழிவுகளை வெளியேற்றும் குடலை நாம் உணவுகளால் தான் சுத்தம் செய்ய முடியும்.
முதலில் நாம் ஆரோக்கியமாக இருக்க நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடித்து வந்தாலே பாதி நோய் தீர்ந்துவிடும். மீதி நோய் தீர தான் இந்த குறிப்புகள் எல்லாம். உங்கள் குடல் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டுமா?அப்படியானால் இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
முடிந்த அளவு கீரை வகைகளை சாப்பிடுங்கள், கீரை குடலுக்கு மட்டும் இன்றி உடலில் ஒட்டும் மொத்த பாகத்திற்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும்,உணவில் ஒரு வேளை எப்படியாவது கீரை இருக்கட்டும். அதே போல், எலுமிச்சை சாறு இது வைட்டமின் சி சத்துடன் புத்துணர்வு தருவதுடன்
குடலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் கிருமிகளையும் அழிக்கிறது. அது மட்டும் இன்றி இன்னும் சில உணவு வகைகளும் கீழ் உள்ள வீடியோவில் உள்ளது. எதற்காக நாம் குடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் கீழ் உள்ள வீடியோவில் தெளிவாக கொடுக்கப் பட்டுள்ளது. பார்த்து பகிருங்கள்..!