பெண் குழந்தைகளை கருவிலேயே அழிக்கும் காலம் வந்துவிடுமோ என்ற பயம் பலருக்கு தற்போது வந்துவிட்டது. இதற்கான காரணம் இன்றைய காலத்தில் இடம்பெறும் பாலியல் தொல்லைகள், பாலியல் கொடுமைகள் தான்.
யாரை நம்புவது என்று தெரியாத நிலை. சினிமாவாக இருந்தாலும் சரி வேறு துறைகளாக இருந்தாலும் சரி எல்லாவற்றிலும் பாலியல் சீண்டல்கள் இருகின்றது என பலர் மீ 2 என்ற ஹாஷ்டேக்கின் மூலம் புகார் கொடுத்து வருகின்றனர். சிலர் மானம் போய்விடும் என பயந்து மறைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவையை சேர்ந்த மாணவி ஒருவர் பெற்ற தந்தை தன்னை பாலியல் தொல்லை செய்ததாக பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். 9ம் வகுப்பு படிக்கும் போதில் இருந்து சொந்த தந்தையால் தான் பாலியல் கொடுமையை அனுபவித்து வருவதாக கோவையை சேர்ந்த மாணவி டயானா புகார் கொடுத்தது அனைவரையும் அதிர வைத்துள்ளது. இதோ வீடியோ.. !
வீடியோ Gredit Goes TO IBCTamil.