இந்துக்களால் ஸ்ரீ கிருஷ்ண பகவான் என வணங்கப்படும் கடவுள் விஷ்ணுவின் இறப்பின் ரகசியம் தெரியுமா.? இதோ அனைவரையும் வியக்க வைக்கும் வீடியோ!!
கடவுள் மீது சிலருக்கு அதிக நம்பிக்கை இருக்கும், சிலருக்கு நம்பிக்கையே இருக்காது, சிலருக்கு கடவுளை நம்பா விட்டாலும் எமது பிறப்பின் பின்னால் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை இருந்தால் மட்டும் படியுங்கள் ஏன் என்றால் நம்பிக்கை இல்லாவிட்டால் இது விளையாட்டாக போய்விடும்,
இந்துக்கள் முதல் மும்மூர்த்திகளாக நினைப்பது சிவன், விஷ்ணு, பிரம்மா தான். அழித்தல், காத்தல், படைத்தல் என இவர்களை வணங்குகின்றனர். இவர்களில் பல அவதாரங்கள், ஆபத்து ஆண்டவர் என கூறப்படுபவர் விஷ்ணு. உலக அழிவின் போதும் விஷ்ணுவின் அவதாரம் இருக்கும் என்றே கூறப்படுகின்றது.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் ஒவ்வொரு அவதாரத்தின் போதும் உலகத்திற்கு ஏராளமான நன்மைகள் நிகழ்ந்ததுடன் ஏராளமான தீமைகள் அழிந்தது. ஆனால் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் இறப்பு மற்றும் பிறப்பு பற்றிய ரகசியங்கள் இன்றளவும் ரகசியங்களாகவே உள்ளது ,