முதல் முதல் வெளியான திண்டுக்கல் லியோனியின் மகனின் புகைப்படம்.! அட அவரும் ஹீரோ தான் இதோ வைரலாகும் புகைப்படம்.!!
இன்று தமிழ் தமிழாக பேசப்படும் இடங்களில் ஒன்று தான் பட்டிமன்றம். தமிழை பேச தயங்கும் தமிழர்கள் மத்தியில் ஒரு நிமிடம் கேட்டுப் பாருங்கள் உலகில் இருக்கும் அத்தனை இனிப்புகளை விடவும் தமிழ் மொழியின் சுவை அதிகம் என்பற்கு பட்டிமன்றங்களே சாட்சி.
விஷேட தினங்களில் தமிழை நேசிப்பவர்கள் தொலைகாட்சியில் பார்க்கும் ஒரே நிகழ்ச்சி என்றால் அது பட்டிமன்றம் தான். இந்த பட்டிமன்றங்களை சிலர் இன்னும் அழகாக்குவார்கள் அவர்களது பேச்சு கேட்க அத்தனை இனிமையாக இருக்கும், “திண்டுக்கல் லியோனி” இவரும் அவர்களில் ஒருவர் தான்.
இவரது பேச்சையும் ரசிக்க ஒரு கூட்டமே இருக்கும்,லியோனி தனது பிள்ளைகளையும் அழகு தமிழை நேசிக்க வைத்தவர், இந்த நிலையில் லியோனியின் மகன் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது..படிப்பை முடிந்த லியோனியின் மகன் தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லியோனியின் மகனா இவர் என கேட்டு வருகின்றனர்.!!