இம்முறையும் விஜய் டிவியால் ஏமாற்றப் பட்ட ஈழத்தமிழர்கள்.! வெளியேற்றப் பட்ட லொஸ்லியா..வெற்றியாளர் இவர் தான்..!!
பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவுக்கு வந்துள்ளது. ஜூன் மாதம் ஆரம்பித்து அக்டோபர் 6 அதாவது இன்று வரை 106 நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, சேரன்,சரவணன், வனிதா,கஸ்தூரி, ரேஷ்மா, செரின்,மதுமிதா, சாக்ஷி, சாண்டி, தர்ஷன், கவின், அபிராமி, மீரா மிதுன், லொஸ்லியா என 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் முதலாவதாக பாத்திமா பாபு அவர்கள் வெளியேறினார். அதன் பின் அனைத்து போட்டியாளர்களும் வெளியேறி இறுதியில் செரின், சாண்டி, லொஸ்லியா கவின் என 4 பேர் பைனல் சென்றனர். இதில் மக்கள் வாக்குகள் அதிகம் பெற்றிருந்தது இலங்கையை சேர்ந்த லொஸ்லியா, இரண்டாம் இடத்தில் மலேசியாவை சேர்ந்த முகென் இருந்தார்.
மூன்றாவது இடத்தில் சாண்டி, நான்காம் இடத்தில் செரின்.நாம் எதிர் பார்த்தது போல் செரின் முதலில் வெளியேற்றப் பட விஜய் டிவி தனது வியாபார தந்திரத்தை சரியான முறையில் நிறைவேற்றி உள்ளது. அதாவது இம்முறையும் ஈழத்தமிழர்களை அழகாக ஏமாற்றியுள்ளது.
டைட்டில் முகென் பெற்றுள்ளார். இரண்டாம் இடம் சாண்டிக்கு கொடுக்கப் பட்டுள்ளது.
மூன்றாம் இடமே லொஸ்லியாவிற்கு கிடைத்துள்ளது. இதனால் கவின் லொஸ்லியா ஆர்மியினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்த தகவல் உறுதியாக வெளியாக விட்டாலும் நம்பத்தகுந்த இணைய தளங்களில் வெளியாகி உள்ளது. லொஸ்லியாவிற்கு இரண்டாம் இடம் எனும் கிடைத்திருக்க வேண்டும் ஆனால் விஜய் டிவி வாழமை போல் இம்முறையும் ஈழத் தமிழருக்கு இது தான் முடிவு என முடித்து விட்டிருக்கிறது…! நாளை ஒப்பிஸியலாகவும் இந்த விடயம் தான் வரும் வந்ததும் பகிர்கிறோம்…!