பிக் பாஸ் வீட்டிற்குள் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கு இது தான் காரணமா..?!
மதுமிதாவின் வெளியேற்றத்தை பலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. காரணம் வீட்டில் சிறந்த போட்டியாளராக இருந்தார். கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்ட மூன்று போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார், இந்த நிலையில் மது வெளியேற்றப் பட்டது பலருக்கு அதிர்ச்சியளித்து. உண்மையில் என்ன நடந்தது.? பிக் பாஸ் வீட்டிற்குள் கடந்த சில நாட்களாக சண்டை நிறைந்திருந்தது.
இதற்கு காரணமாக வனிதாவே இருந்தார். இன்று வெளியே வந்த மதுமிதா கஸ்தூரி மற்றும் சேரன் தவிர யாருடைய முகத்தையும் பார்க்க விருப்பமில்லை என கூறி சென்றார். இதற்கு என்ன காரணம் .? மதுமிதா தனது கருத்தை முன் வைத்த போது எவரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
எவ்வளவோ கத்தியும் அதனை யாரும் கண்டுகொள்வதாக காட்டிக் கொள்ளவும் இல்லை. தான் தோற்றுப் போனதை மதுமிதாவால் தாங்கிக் கொள்ள முடியாததால் கோபத்தில் தனது கைகளை அறுத்துக் கொண்டுள்ளார், இரத்தம் வெளியேறியதால் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வீட்டிற்கு அனுப்பப்பட்ட நிலையில் இன்று பிக் பாஸ் மேடையில்.கமலஹாசன் அவர்களை சந்தித்தார்.
மதுமிதாவின் இந்த முடிவிற்கு கமலஹாசன் மட்டும் இன்றி சேரனும் தனது எதிர்ப்பை தெரிவித்தார்.தெரிவித்தார் ஆக மொத்தத்தில் மது மிதாவின் தற்கொலை முயற்சி உண்மை என்பதும் அதற்காக பிக் பாஸ் குழு அதிரடியாக மதுவை வெளியேற்றியது இன்றைய நிகழ்ச்சியில் நடந்தது..!!
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.