மதுமிதாவிடம் மன்னிப்பு கேட்ட முகென்,தர்சன்,லொஸ்லியா,கவின்,சாண்டி.! கேவலப் படுத்திய மதுமிதாவின் கணவர்…!! இத பாருங்கள் புரியும்..!!
பிக் பாஸ் வீட்டில் இருந்து இடை நடுவில் வெளியேற்றப் பட்டவர் காமெடி நடிகை மதுமிதா. பிக் பாஸ் வீட்டில் ஹெலோ ஆப் டாஸ்கில் கொடுக்கப் பட்ட குரல் பதிவின் போது மதுமிதா ” வருண பகவான் கர்நாடக காரராக தான் இருக்க வேண்டும் தமிழ் நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கிறாரே” என சிறிய கவிதை போல் கூறினார். இதனை கேட்டுக் கொண்டிருந்த செரின் கோபமடைந்த நிலையில் மதுமிதாவை திட்டினார்.
இங்கு ஏன் அரசியல் பேசுகிறாய். நான் கர்நாடக என்பதை குத்திக் காட்டுகிறாய் என சண்டை போட்டார். இது பற்றி பெரிதாக விசாரிக்காத அனைவரும் செரினுக்கு ஆதரவாக இருந்தனர். தர்சன் செரினுடன் இருந்ததால் போய்ஸ் குரூபில் அனைவரும் செரினின் பக்கம் எடுத்து மதுமிதாவுடன் சண்டை போட்டார்கள்.
இதனை தாங்கிக் கொள்ளாத மதுமிதா கைகளை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அதனால் வெளியேற்றப் பட்டார். வெளியே வந்த மதுமிதா ஏதாவது சொல்லி சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டே இருந்தார். தற்போது நிகழ்ச்சி முடிந்துவிட்டது ஆனால் மதுமிதா முடிப்பதாக இல்லை.
பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர் அனைவரும் ஒன்று சேர்ந்துவிட்டனர் மதுமிதா மட்டும் தனிமையில் இருக்கிறார், இதனால் முகென், சாண்டி, லொஸ்லியா, தர்சன், கவின் ஆகியோர் மதுமிதாவிற்கு கால் செய்து மன்னிப்பு கேட்டுள்ளனர். இதனை மதுமிதா கேவலபடுத்தும்படி பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் டாஷ் விட்டு கேங் என டைப் செய்து அதாவது கக்கூஸ் கேங் திருந்தி மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொண்டதால் அவர்களின் மணத்தை ( நாற்றத்தை) பற்றி யாரும் பேச வேண்டாம் என கூறியுள்ளது அனைவருக்கும் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன ஜென்மங்கள் இவர்கள் தவறே செய்யாவிட்டாலும் தாழ்ந்துபோய் மன்னிப்பு கேட்டுள்ளனர். மன்னிக்கா விட்டாலும் அவமான படுத்த தேவையில்லையே என திட்டி தீர்த்து வருகின்றனர்..!!
———–gang மனம் திருந்தி வருந்தி கேட்டுக்கொண்டதால்…பரவிக்கிடக்கும் அவர்களின் மணத்தைப் பற்றி தயவுசெய்து யாரும் பேச வேண்டாம் மீண்டும் மணம் வீசினால் பார்ப்போம்??
— madhumitha moses (@madhumithamoses) October 11, 2019