காதலியுடன் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைத்த சீசன் 2 காதல் மன்னன்..! கட்டித் தழுவி வரவேற்ற போட்டியாளர்..!
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி இன்றுடன் 93 நாட்களை கடந்து விட்டிருக்கின்றது. இந்த நிலையில் டாஸ்குகளை சிறப்பாக போட்டியாளர்கள் செய்துவரும் நிலையில் வாக்குகள் பதிவு செய்து மக்களும் தங்களுக்கு பிடிகாதவர்களை வெளியே அனுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் வர ஆரம்பித்துள்ளனர். இன்று பிக் பாஸ் 2 காதல் மன்னன் மஹத் மற்றும் யாஷிகா வந்துள்ளனர். காதலை தாண்டி காமத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த போட்டியாளர்கள் யார் என கேட்டால் மஹத் மற்றும் யாசிகா தான்.
வீட்டிற்குள் வந்த இவர்களை முதலில் வரவேற்றது சாண்டி தான். மஹத் மற்றும் சாண்டியுடன் ஏற்கனவே நட்பில் இருந்ததால் சாண்டிக்கு ஹாப்பி அதே போல் யாஷிகாவை கண்டதும் கவினுக்கும் ஹாப்பி தான் என நினைக்கலாம்,
இவர்கள் இருவரை தொடர்ந்து பிக் ஸ் வீட்டிற்குள் வரப் போவது ஜனனி மற்றும் ரித்விகா தான். இவர்களின் வருகை ஏற்கனவே சூட் செய்யப் பட்டுவிட்டது. அதனால் ஜனனி மற்றும் ரித்விகா நாளை வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்..!