இயக்குனர் மணிரத்னம் அவர்கள் சென்னை அப்பல்லோ அவசர சிகிச்சை பிரிவில் சற்றுமுன் அனுமதி..!
தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் படியான இயக்குனர்களில் முதலிடத்தில் தற்போது இருப்பவர் மணிரத்னம் அவர்கள் தான். அன்றில் இருந்து இன்று வரை இவரது திரைப்படங்களுக்கு தனி சிறப்பு இருக்கும் என்பது நாம் அறிந்தது தான்.
தற்போது “பொன்னியின் செல்வன்” நாவலை மிகப் பெரிய அளவில் திரைப்படமாக்க தயாராகி வருகின்றார். இதில் தமிழ் சினிமாவுன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உட்பட பல முன்னணி நட்சத் திரங்கள் நடிக்கின்றனர் இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக
சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.அண்மை காலங்களில் தமிழ் சினிமா மிகப் பெரிய இழப்புகளை சந்தித்து வரும் இந்த நிலையில் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சீக்கிரம் நலம்பெற்று வர வேண்டும் என பிரார்த்தித்து வருகின்றனர். தற்போது சென்னை அப்பலோவில் சிகிச்சை பெற்றுவரும் மணிரத்னம் தொடர்பான எந்த ஒரு தகவலும் இன்னும் வெளியாகவில்லை..!