தாலி கட்டும் நேரத்தில் புரோகிதரையும், மணமகனையும் அடித்து விரட்டிய மணமகள். ! காரணம் ஏன் என்று இந்த வீடியோவ பாருங்க.!!
திருமணம் செய்து வைக்க வந்த புரோகிதரையும், மணமகனையும் மாறி மாறி அடித்த மணமகளின் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது, இந்தியாவில் வட மாநிலத்தில் இளம் பெண் இருவருக்கும் நபர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளனர்.
திருமண நேரத்தின் போது மணப்பெண்ணுக்கு புரோகிதருக்கும் வாக்கு வாதம் ஏற்படுகின்றது, இதன் போது புரோகிதரின் கன்னத்தில் அடிக்கும் பெண் மணமகனையும் அடித்து விரட்டுகிறார். ஏன் இந்த அடி அடிக்கிறார் என தேடி பார்த்த போது மணமகன் போதை தரக்கூடிய குட்காவை வாயில் வைத்திருந்துள்ளார்.
புரோகிதரும் இதனை வாயில் வைத்திருந்துள்ளார். இதனை பார்த்து கடுப்பான மணமகள் அடித்துள்ளார். அடி வாங்கிய மணமகன் வாயில் உள்ள குட்காவை உறவினர்கள் மீது துப்பியுள்ளார். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.!!