சர்ச்சை நடிகை மீரா மிதுன் திடீர் மரணமா? காரணம் என்ன.? வைரலாகும் செய்தி..!!
தமிழ் சினிமாவின் தற்போதைய சர்ச்சை நாயகி என்றால் மீரா மிதுன் மட்டுமே என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறார். விஜய் அஜித் ரஜினி என ஒட்டுமொத்த முன்னணி நடிகர்களையும் வம்பிழுத்து வாங்கிக் கட்டிக்கொள்கிறார்.
சாதாரண மாடலாக தனது பயணத்தை ஆரம்பித்த மீரா மிதுன் தனது முயற்சியால் சூப்பர் மாடல் ஆனார் , சூப்பர் மாடல் ஆனதில் இருந்து மீரா மிதுனின் அட்டகாசங்களும் அதிகரித்தது, நடன நிகழ்ச்சி ஒன்றில் மிக மோசமாக நடந்துகொண்ட மீரா மிதுன் பின் பிக் பாஸ் வீட்டில் சேரன் இடுப்பை பிடித்ததாக பொய் குற்றச் சாட்டை முன் வைத்தார்.
இதனால் பிக் பாஸ் வீட்டை விட்டு ரசிகர்கள் வெளியேற்றினார். வெளியே வந்தவர் தனது ஆட்டத்தை அதிகரித்தார். முன்னணி நடிகர்களை குறிவைத்து தாக்க ஆரம்பித்தார். அண்மையில் விஜய் மற்றும் சூர்யாவை பற்றி தவறாக பேச மீரா மிதுனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிவிட்டார்கள் ரசிகர்கள்.
RIP மீரா மிதுன் என ஹாஷ்டேக் உருவாக்கியதுடன் போஸ்டர் அடித்தும் வைரலாக்க மீரா மிதுன் நிஜத்தில் இறந்து விட்டாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்..!