சிறுவர்களை , ஆண்களை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி, ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய பிரபல பாடகர்!
உலகில் இனம்,மொழி, மதம், போன்றவற்றை கடந்து அனைவராலும் அதிகம் நேசிக்கப் பட்டவர் மைக்கல் ஜோசப் ஜாக்சன் என்கிற மைக்கேல் ஜாக்சன். அமெரிக்காவில் பிறந்த இவர் ஒட்டுமொத்த உலகத்தையும் தன் இசை மற்றும் நடன திறமையால் ஆட்சி செய்தார் என்றே கூற வேண்டும்.இன்றளவும் இவருக்கு இணை இவர் தான். உலக அளவில் புகழ்பெற்ற இவரின் வாழ்க்கை அத்தனை நல்லதாக அமைய இல்லை.
!Advert!
மைக்கேல் ஜாக்சனின் உண்மை முகம் மறந்து போகும் அளவிற்கு அடிக்கடி பிளாஸ்டிக் சர்ஜரிகள், இரண்டு திருமணங்கள் ஆனால் இரண்டு திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. இதற்கான காரணம் இவரது சைக்கோ தனமான விடயங்கள் என தெரியவந்தது. இவருக்கு நெவர்லேண்ட் என்ற பெயரில் பண்ணை வீடு இருந்தது.
இது குழந்தைகள் வளரும் இடமாக இருந்தது. ஆனால் அதில் தான் அத்தனை குற்றங்களும் இடம்பெற்றதாக குறித்த பண்ணையில் பணிபுரிந்த மெக்மனஸ் என்ற பெண் குறிப்பிடுகையில் அங்கு பணிக்கு செல்லும் முன் அவரிடம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
!Advert!
இது ரகசிய ஒப்பந்தமாக இருந்தது. அவர் என்ன செய்கிறார் என்பதை எம்மால் பார்க்கவோ கேட்கவோ கூடாது என்பது தான் எனக்கான முதல் விடயமாக இருந்தது. அடுத்து அவர்கள் என்ன செய்ய சொல்கிறார்களோ அதை மட்டும் தான் செய்ய வேண்டும் கேள்வி கேட்க கூடாது. அப்படி கேள்வி கேட்ட பலர் நெவர்லேண்ட் பண்ணைவீட்டின் மர்மம் போல் இன்றளவும் விடை தெரியாமல் இருக்கின்றனர்.
இதில் மெக்மனஸின் முக்கிய கடமை ஜாக்சனின் படுக்கை அறைக்கு செல்வது தான். அங்கு கண்டவை அனைத்துமே மறக்க முயற்சி செய்பவை தான் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மைக்கேல் ஜாக்சன் 1989 முதலே குழந்தைகளுடன் தகாத உறவு வைத்துக் கொள்வதாக செய்திகள் வெளியான போதும் 1993ம் ஆண்டு இது தொடர்பாக புகார் அளிக்கப் பட்டது.
!Advert!
கைதானாலும் சில நாட்களில் அவர் நிரபராதி என விடுதலை செய்தனர். ஆனால் மைக்கேல் ஜாக்சன் முதலில் ஆணாக இருந்தபோதும் பின் பெண்ணாக மாறியதாக தகவல்கள் வெளியானது. இருப்பினும் அவர் மரணிக்கும் போது ஆணாக இருந்தார். இவர் மீது ஆண்களை கட்டாய படுத்தி பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்றும் செய்திகள் வெளியாகியது. இது தொடர்பான வீடியோ இதோ..!!