கடன்” இந்த வார்த்தை தற்போது பாவிக்கப் படாத வீடே கிடையாது. இன்றைய விலை வாசி உயர்வு குடிசையில் இருக்கும் ஏழை தொடக்கம் மாடியில் இருக்கும் பணக்காரன் வரை பாதிக்கின்றது. குடிசையில் இருப்பவர்கள் அடுத்த நாள் உணவுக்காக கடன் வாங்குவதில்லை அடுத்தவர் பசியோடு இருக்க கூடாது அத்துடன் தானும் வாழ வேண்டும் என வாங்கும் கடன் தான் வட்டி குட்டியாகி தற்கொலை வரை கூட்டிச் செல்கிறது.
அது தான் அப்படி என பார்த்தால் பணக்காரர்கள் என நாம் நினைப்போர் கோடிக்கணக்கில் கடனாக இருக்கும் பார்ப்பவர்கள் இவருக்கு என்ன குறை நல்லா தானே இருக்கிறார் என்பார்கள்.
ஆனால் வீட்டு கூலி என ஆரம்பித்து குழந்தைகளின் படிப்பு மின்சாரம் நீர் என்று மாத இறுதியாகும் போது எங்கோ கடன் வாங்க வேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப் படுகின்றனர்.உண்மையில் இந்த உலகில் வாழும் மனிதர்களில் 70% வீதமானோர் கடனில் தான் வாழ்கின்றனர்.
அது ஹிந்து இஸ்லாம் கிறித்தவம் என்றெல்லாம் கிடையாது இறை நம்பிக்கை மட்டுமே. இன்றும் கடன் பிரச்சனை தீர்வுக்கு பால் ஒரு கப்பை வைத்து பூஜை செய்தால் கடனை பிரச்சனையில் இருந்து விடுபட முடியுமாம்.!
இந்த வீடியோவை பாருங்கள்…! இதில் கூறப்படும் விடயங்கள் உண்மையா பொய்யா என்பதை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்…உங்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் மட்டுமே பகிர்கிறோம்..!