“வீட்டில் இருக்கும் நேரத்தில் என்னை இப்படி ரசியுங்கள்” நாடே சோகத்தில் மூழ்கி உள்ள நிலையில் மோசமான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சீண்டிய மீரா மிதுன்…!!
சர்ச்சை நாயகிகளில் முதலிடத்தில் இருக்கும் மீரா மிதுன் வீட்டுக்குள் இருந்தாலும் ரசிகர்களை விடுவதாக இல்லை. கொரோனா வைரஸில் இருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் மீட்பதற்காக அரசு ஊரடங்கு சட்டம் போட்டு வீட்டிற்குள் இருக்க வைத்துவிட அனைவரும் வெட்டியா இருக்கிறது இவ்ளோ கஷ்டமா என கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை மீரா மிதுன் ரசிகர்களை சீண்டி உள்ளார் அதில் வீட்டில் இருப்பதற்கு கஷ்டமாக இருக்கும் சமயத்தில் என இந்த கவர்ச்சியை ரசியுங்கள்.. அப்படி செய்தால் நேரம் போய்விடும் என பதிவிடுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் ஏம்மா இங்கு இவ்வளவு ரணகளம் நடந்துகொண்டிருக்கின்றது..இந்த நிலையில் உனக்கு இந்த கேவலம் தேவை தானா நிஜத்தில் நீ மனித பிறவி தானே என திட்ட ஆரம்பித்துள்ளனர். யார் என்ன சொன்னாலும் மீரா மிதுன் சர்ச்சை ஏற்படுத்தாமல் இருக்கப் போவதில்லை…!!
Enjoy my glamour staying home chill safe ?♥️✨ pic.twitter.com/XW9cCzdHZo
— Meera Mitun (@meera_mitun) March 22, 2020