அரைகுறை ஆடையில் வந்த பெண்ணிடம் அட்டகாசம் செய்யும் ஈழத்தமிழர்..! வெக்கப் பட வைத்த கேள்வி. இதோ வீடியோ….!!
மார்டன் ஆடை என்றால் அனைவரும் முகம் சுழிப்பார்கள், இதனால் தான் இன்றைய சமுதாயம் கெட்டுப் போகிறது என்பார்கள்.பெண்கள் என்றால் இப்படி தான் ஆடை அணிய வேண்டும் என்ற ஒரு போர்வையை போர்த்தி இருப்பார்கள். காலம் மாறிவிட்டது அதனால் எம்மால் அந்த கட்டுப்பாட்டுக்குள் இருக்க முடியாது என நாகரீக பெண்கள் வெளியே வருவார்கள்.
குறை காண்பவர்களுக்கு எல்லாம் குறை என்பது போல சாரியில் தொப்புளையும் மிடியில் அக்குளையும் சிலர் ரசிப்பார்கள், உண்மையில் அங்கங்கள் தெரியும் படி ஆடை அணியும் பெண்கள் தவறு என்றால் அதை ரசிக்கும் ஆண்களும் தவறு தானே.?
அன்றைய காலத்தில் நாங்கள் இப்படி ஆடை அணியவில்லை என்பவர்கள் கவனத்திற்கு ஆதிகாலத்தில் ஆடை அணியவே இல்லை, அதன் பின் மர்ம பிரதேசங்கள் மட்டும் மறைக்கப் பட்டது அதன் பின்ஜாக்கெட்(சாரி சட்டை) இல்லாத சாரி அணிந்தார்கள்,
இன்றளவும் கிராமங்களில் அப்பத்தாக்கள் அதனை பின் பற்றுகின்றனர்.அப்போதும் ஆண்கள் இருந்தார்கள் தானே.. அப்போது பெண்கள் கற்பழிக்கப் படவில்லையே மார்டன் ஆடையை விட அப்போது மோசமான ஆடைகள் இருந்தது என்பது தானே உண்மை.
அப்படியானால் சொல்லுங்கள் யார் தவறு. ? மன்மதன் பாஸ்கியின் வீடியோ கண்களில் பட உங்களுடன் அதனை பகிர்கிறோம். இது ஈழத்தமிழர் ஒருவரின் செயற்பாட்டை வெளிப்படுத்தியுள்ள வீடியோ இதோ உங்களுக்காக.. !!
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.