அதிக மருத்துவ குணம் நிறைந்த முருங்கைக்காய் உண்மையில் ஆண்மையை அதிகரிக்கிறதா.!? முருங்கை நிஜத்தில் இதை தான் செய்கிறதாம்…!!
உணவே மருந்து” முன்னோர்கள் எமக்கு கற்றுத் தந்த பாடங்களில் இதுவும் ஒன்று. ஆனால் நான் கற்றுக் கொண்டவற்றை சரியான முறையில் எப்போதும் பயன் படுத்துவது கிடையாது. அளவோடு எடுத்துக் கொள்ளும் வரை மருந்தாக இருக்கும் உனவுகள் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமாக இருந்தாலும் நஞ்சாகி விடும். இன்று முதலில் முருங்கை பற்றி பார்க்கலாம்.
முருங்கை காய் ,இலை, பூ, போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வோம் வாரம் ஒருமுறையாவது கட்டாயமாக முருங்கை கீரை சாப்பிட வேண்டும்.அப்படி சாப்பிட்டு வந்தால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எந்த நோயும் நொருங்காது என்பார்கள்..பார்வை அதிகரிக்கும்.
அதே போல் முருங்கை காய் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் அந்தரங்க விடயங்களுக்கு முருங்கை அவசியம் என பாக்கியராஜ் அவர்கள் திரைபடம் ஒன்றில் கூறி இருந்தார்கள். இதனை நம்பி நம்ம ஆண்களும் முருங்கையை அதிகம் சாப்பிடுவார்கள்.
ஆனால் முருங்கக்காய் அளவு அதிகமாக சாப்பிட்டால் உறக்கம் வரும் என்பது தெரியுமா? ஆண்மை அதிகமாகி என்ன செய்ய உறக்கம் கண்ணை சொக்கினால் அனைத்தும் வீணாகி விடும். அதனால் அளவோடு சாப்பிடுங்கள் அடுத்து இஞ்சி.!இது சளி தொல்லையை குறைக்கிறது, உணவு செமிபாட்டு குறைபாடுகளுக்கு தீர்வாகிறது, அதே போல் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது,
இஞ்சி டீயானது உடலுக்கு புத்துணர்வை கொடுக்கிறது. ஆனால் இதனை நாம் அதிகம் எடுத்துக் கொள்ளும் போது நடக்கும் விளைவுகள் அதிகம். அதாவது வைரஸ் தாக்கம் உள்ளவர்கள் இஞ்சியை அதிகம் பயன்படுத்தினால் பீவர் அதிகமாகும். அதே போல் குழந்தை குரலுக்கு சொந்தகாரராக இருந்தால் குரல் மொத்தமாகும்.