நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாடு மேற்கொண்ட பிரதமர்…!!!
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை விஜயம் மேற்கொண்டார். பின்னர் நல்லூர் கந்தனின் வழிபாடுகளில் ஈடுபட்டார். இந்த வழிபாட்டில் பிரதமருடன் அமைச்சர் ராஜித சேனாரத்ன, விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த வழிபாட்டின் பின்னர் நல்லூர் கந்தனின் ஆதீன குரு முதல்வரை பிரதமர் சந்தித்து கலந்துரையாடினார். சைவ மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
மேலும் இந்த கலந்துரையாடலில் கலாநிதி ஆறு.திருமுருகன் உள்ளிட்ட சைவசமய பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.