சிறுவர்கள் தொடர்பான எச்சரிக்கை வீடியோ என்பதால் தயவு செய்து பகிர்ந்து அனைவருக்கும் இதனை தெரியப் படுத்துங்கள். கடவுளும் குழந்தையும் ஒன்று என்பார்கள் ஆனால் இன்று கடவுளே வந்து தடுத்தாலும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்கின்ற மிருகங்கள் திருந்தப் போவதில்லை.
கடந்த 5 வருடத்திற்குள் இந்தியாவில் மட்டும் 1000 திற்கு மேட்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளது. இதில் சில சிறுவர்கள் இறந்து விட்டனர்.? இதற்கான காரணம் என்ன.? இதற்கான தண்டனை என்ன?
இதனை மானம் மரியாதை என நினைத்து வெளியே சொல்லாமல் விட்டுவிட்டால் பின்விளைவுகள் பலவற்றை சந்திக்க நேரிடும். இன்று பெற்றோர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு குறும்படத்தை இணைத்துள்ளோம்.
இந்த குறும்படத்தில் சாக்லேட் தந்தால் ஆடைகளை கழட்ட வேண்டும் என சாதாரணமாக சொல்லிக் கொடுத்து அப்பாவி குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்பது தெளிவாகிறது. ஒரு முறை பார்த்துவிட்டு தயவு செய்து பகிருங்கள்..!