திருமணம் என்றதும் பெண்கள் பயப்படுவது ஏன் தெரியுமா ? கணவனின் செயற்பாட்டால் தான்..! வாங்க வீடியோ பார்க்கலாம்..!
திருமணம் என்பது பெண்களின் கனவுகளில் மிக முக்கியமான ஒன்றாகும். எனக்கு வரப்போகும் கணவன் அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என மனதில் பல வித எண்ணங்களை சுமக்க ஆரம்பித்துவிடுவார்கள். இந்த கனவுகளில் மிக முக்கியமான ஒன்று யாதெனில். தன்னை பெற்றவர்களை கவனித்துக் கொள்ள அனுமதி கொடுக்கும் கணவனாக இருக்க வேண்டும் என்பதாக இருக்கும். எத்தனை பேர் என்ன சொன்னாலும் ஆண்கள் தங்கள் பெற்றோரை கவனித்துக் கொள்வதை ஏற்றுக் கொள்ளும் சமூகம் பெண் தன் தாய் வீட்டில் கணவனுடன் வாழ்வை ஏற்றுக் கொள்வதில்லை.
அம்மா அப்பாவிடம் இருந்து மகனை பிரித்துவிட்டாள் என சொல்லும் யாரும் அம்மா அப்பாவிடம் இருந்து மகளை பிரித்துவிட்டாள் என சொல்வதில்லை. பெண்ணுக்கும் தன்னுடைய தாய் தந்தையை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில் என்ன தப்பு சொல்லுங்கள்? உண்மையில் பெண்ணின் கனவை கலைக்காத ஆண் அவளுக்கு கணவனாக கிடைத்தால் அவளுக்கு இரண்டு அப்பா இரண்டு அம்மா என மகிழ்ச்சியாக இருப்பாள். இதை பற்றித் தான் இன்று பேசப் போவதும்.
ஒவ்வொரு தந்தைக்கும் தேவதை யாரென கேட்டால் தன்னுடைய மகளையே முதலில் சொல்வார்.
தந்தைகளுக்கு மகள்களை அவ்வளவு பிடிக்கும். மகள்களும் இந்த விடயத்தில் சளைத்தவர்கள் இல்லை அப்பாக்களின் செல்லங்கள் ஆகிட்டே.. அப்படி காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்த ஒரு காதல் ஜோடியின் அழகிய கதை தான் இது. இதை தான் தீராக் காதல் என்று சொல்வார்களோ என்னவோ..கண்டிப்பாக இங்கே இந்த முத்தங்கள் தித்திக்கும். கீழ் உள்ள வீடியோவை பாருங்கள் வழியும் கண்ணீரை துடைத்துக் கொள்ளுங்கள்..!