200 கோடியில் 20 தீவுகள்..! நித்தியானந்தாவை பின் தொடரும் சீமான்…!!
200 கோடி, 20 தீவுகள்..நித்தியானந்தா தான் என் ரோல் மாடல் என சீமான் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நித்தியானந்தா கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப் படுவதற்கான காரணம், சிறுவர் கடத்தல், மற்றும் பாலியல் தொல்லை மட்டும் இன்றி தனி நாடு அமைக்கப் போவதும் தான்.
“நித்தியானந்த கைலாசா” என பெயரில் தனி நாடு அமைக்கப் போவதாக அவர் கூறியது தான். இந்த நிலையில் “நித்தியானந்தா தான் என் ரோல் மாடல், நான் 200 கோடி ரூபாய் செலவு செய்து 20 தீவுகள், என ஆரம்பித்து அசத்த போகிறேன் என சீமான் கூறியது தற்போது வைரலாகி உள்ளது.
அவர் மேலும் குறிப்பிடுகையில் எனது நாட்டுக்குள் வருபவர்கள் செருப்பை கழட்டும் இடத்தில் மதத்தையும், சாதியையும் கழட்டி வைத்துவிட்டு வர வேண்டும்.
அப்படி வரும் அனைவருக்கும் என் நாட்டில் இடமுண்டு. இந்த நல்ல திட்டத்தை அறிமுகப் படுத்திய நித்தியானந்தாவிற்கு நன்றி. இனி என் வழி உங்கள் வழி என கூறியுள்ளார்…!!