உடலில் உள்ள உஷ்ணத்தால் தாம்பத்திய உறவில் அதிக நேரம் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லையா.!? இதனை மட்டும் செய்து பாருங்கள்…! ( திருமணமானவர்களுக்கு)
நுங்கு இது கிராமங்களில் இலகுவாக கிடைக்க கூடிய ஒன்றாகும். பனங்காய்யின் இளமை பருவம் தான் நுங்கு என்று சொல்லலாம். எல்லா காலத்திலும் கிடைக்காத நொங்கை கிடைக்கும் காலத்தில் நிச்சயம் சாப்பிட்டு வாருங்கள்..நுங்கு ஏராளமான நோய்களுக்கு மருந்தாகிறது. பனம் மரம் கொடுக்கும் அத்தனையுமே மருத்துவம் நிறைந்தது தான் என்றாலும் நுங்கில் அதிகம் உள்ளது.
வெயில் காலத்தில் நுங்கு சாப்பிட்டு வந்தால் உஷ்ணத்தால் ஏற்படும் வாய்புண் வயிறுப் புண் உடனடியாக குணமாகும்.நுங்கு கிடைக்கும் போது அதனை முடிந்த அளவு சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை முற்றிலும் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.
அடுத்து ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் நொங்கு சாப்பிட்டு ஒரு கப் பால் குடித்தால் போதுமானது ஆண்மை குறைப்பாடு நீங்கி அசுர வேகத்தை பெறலாம். இதனை பெண்களும் சாப்பிட்டு வரலாம் அப்படி செய்வதால் மலட்டு தன்மை நீங்குவதுடன் மாதவிடாய் நாட்களில் ஏற்படும் பிரச்சனைகளும் தீர்ந்து விடும். சிலருக்கு உடலில் உள்ள உஷ்ணத்தால் தாம்பத்திய உறவில் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கும்.
இதற்கு காரணம் பெண் மற்றும் ஆணில் உள்ள உடலின் உஷ்ணம் தான். இது உடனடியாக குணமாக ஆகக் குறைந்தது 7 நாட்கள் வரை நொங்கு சாப்பிட்டு பால் குடியுங்கள்.. உடல் உஷ்ணம் முற்றிலும் தனிந்துவிடும்..மகிழ்ச்சியாக நீங்கள் வாழலாம். ஆஸ்துமா சம்மந்தமான நோய்கள் உள்ளவர்கள் இதனை தவிருங்கள்..!