இலங்கையின் சில பிரதேசங்களில் பலத்த மழை..!!!
இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மழை, மண்சரிவு, வெள்ளப்பெருக்கு, இடிமின்னல், பலத்த காற்று போன்ற இயற்கைக்கு விரோதமாக செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. இந்த சீரற்ற வானிலை காரணமாக மக்கள் பல அசௌகரியங்களை எதிர் கொள்ள நேரிட்டது.
!Advert!
இலங்கையில் மேல், மத்திய, வடமேல் மற்றும் சபரகமுக மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று 100 மில்லிமீற்றருக்கு அதிகமான மழை பெய்யும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
!Advert!
அதேபோல, நாட்டின் வடகிழக்கு பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழையும் பலத்த காற்றும் எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதோடு கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும், மீனவர்கள் கடல்களில் செய்வதை குறைக்குமாறும் தெரிவித்துள்ளார்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.