PCOD எனும் கர்ப்பப்பை கட்டியால் அவதிபடும் பெண்ணா நீங்கள்.!? உங்களுக்கான இயற்கை மருத்துவம் தான் இது…! அனைவரும் அறிய அதிகம் பகிருங்கள்…!!
இன்றைய முக்கிய செய்திகளில் நான் பார்க்கப் போவது pcod என்ற கர்ப்ப பை கட்டிகளை எப்படி கரைப்பது என்பதை பற்றித் தான். ! கர்ப்ப பை நீர் கட்டிகள் எப்படி உருவாகிறது என பலமுறை பார்த்துவிட்டதால் இன்று அதற்கான தீர்வினை பார்க்கலாம். இன்று எமக்கு தேவையான பொருள் நில வேம்பு.
நாம் சாதாரணமாக வளர்க்கும் வேப்பம் மரத்தை போல் இருந்தாலும் நில வேம்பில் சிறு வித்தியாசம் இருக்கும். அதன் இலைகள் சாதாரண வேம்பை விட கறுமை நிறமாக இருக்கும். அத்துடன் வேப்பம் பூ வெள்ளையாக இருக்கும் நில வேம்பு பூ கொஞ்சம் நீல நிறம் கலந்ததாக இருக்கும்.
நில வேம்பை பற்றி தெரியாதவர்களுக்காக கொடுக்கப் பட்ட சிறிய விளக்கம் மட்டுமே இது. நிலவேம்பு இலைகளை உங்கள் கையால் ஒரு பிடி எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்றாக கழுவி அரை கப் நீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அடியுங்கள். ஜூஸ் போல் ஆனதும் வடித்துக் கொள்ளுங்கள்.
இப்போது ஜூஸ் ரெடி இதற்கு சீனியோ, தேனோ சேர்க்க வேண்டாம். இப்போ எப்படி பயன்படுத்த வேண்டும் என பார்க்கலாம். உங்களுக்கு மாதவிடாய் வந்து மூன்றாம் நாள் காலை வெறும் வயிற்றில் கால் கப் அளவு ஜூஸை குடியுங்கள். மிகவும் கசப்பு சுவையாக இருக்கும் ஆனால் குடித்தே தீர வேண்டும்
ஒரு மணி நேரத்திற்கு எதுவுமே சாப்பிட வேண்டாம். 30 நிமிடத்தில் தண்ணீர் மட்டும் கொஞ்சம் குடிக்கலாம். இதனை மாதவிடாய் வந்து 7 நாட்கள் வரை தொடர்ந்து குடித்து வாருங்கள். ஒரு முறை இந்த மருத்துவம் செய்தால் போதும். கருப்பை நீர் கட்டிகள் முழுமையாக கரைந்துவிடும் அடுத்த மாதமே நீங்கள் கரு தரிக்கலாம்..! படியுங்கள் பகிருங்கள்..!