வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த பொன்னம்பலத்தின் தற்போதைய நிலை என்ன.? இதோ உங்களுக்காக..!!
கடந்த சில நாட்களுக்கு முன்பு வில்லன் நடிகர் பொன்னம்பலம் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டார். இவருக்கு சிறு நீரக தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் உடனடியாக சிகிச்சை எடுத்துக் வேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்ததால் திகைத்துப் போன பொன்னம்பலத்திற்கு நடிகர் ரஜினி காந்த், கமலஹாசன் போன்றோர் சிகிச்சைக்கு பண உதவி செய்ததனர்.
இதனால் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நடிகர் பொன்னம்பலத்தை நடிகை காயத்ரி அவர்கள் சந்தித்துள்ளார்கள். இவரது கட்சி சார்பில் 2 லட்சம் ரூபாய் பொன்னம்பலத்திற்கு காயத்ரி வழங்கினார். இதனை தொடர்ந்து பல பலரும் இவருக்கு உதவி வருகின்றனர்.
தற்போது உடல் நலம் தேறி வீட்டில் இருக்கும் பொன்னம்பலத்திற்கு நான்கு மனைவி என்பது மட்டும் அல்ல 11 பிள்ளைகளும் இருக்கின்றனர். சினிமாவில் சிறந்த வில்லனாக நடித்தாலும் குடும்பத்தில் நல்ல தந்தையாக நல்ல கணவராக தனது முழு கடமையையும் செய்துவிட்டார்.
அவர் சீக்கிரம் குணமடைந்து வர பிரார்த்தியுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளனர்.!!