“மார்பை” அழகாக்க காணாமல் போயிருந்த நெஞ்சிருக்கும் வரை திரைப்பட நாயகி செய்த செயல்..! வைரலாகும் புகைப்படம் இதோ..!!
மாடலாக தொலைகாட்சிக்கு அறிமுகமானவர் நடிகை பூனம் கவுர். அதன் பின் மலையாள சினிமாவில் கால் பதித்த இவருக்கு தமிழில் கிடைத்த திரைப்படம் நெஞ்சிருக்கும் வரை. நடிகர் நரேனின் ஜோடியாக பூனம் நடித்த முதல் திரைப்படமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
அதனை தொடர்ந்து சில திரைப்படங்கள் நடித்த போதும் பெரிதாக பேசப் படவில்லை, அதன் பின் மீண்டும் மலையாள சினிமாவிற்குள் சென்ற பூனம் அங்கு நடித்து வந்தார். தற்போது எங்கும் வாய்ப்பில்லாத நிலையில் கவர்ச்சி போட்டோ சூட் நடத்த ஆரம்பித்துள்ளார்.
அண்மையில் பூனம் கவுர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் பூனம் கவுர் தனது மார்பு பகுதியில் டாட்டூ குத்தி இருக்கின்றார்.
இந்த டாட்டூ குறித்து ரசிகர்கள் பூனமிடம் கேள்வி கேட்ட போது எனக்கு சிறு வயதில் இருந்து டாட்டூ மீது ஆசை இருந்தாலும் வலிக்கும் என்ற பயம் இருந்தது. தற்போது அனைவரும் குத்திக் கொள்வதை பார்த்தபின் பயம் போய்விட்டது, அது தான் குத்தினேன் என தெரிவித்துள்ளார்..!!