கால்நடை மருத்துவர் பிரியங்காவை 4 மிருகங்களும் எப்படி கடத்தி கற்பழித்து கொலை செய்தனர்.!?… முதல் முதல் வெளியாகி உள்ள சிசிடிவி காட்சிகள்..! 4 மிருகங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் உறவுகளே ஒரு நிமிடம் பாருங்கள்..!
அண்மையில் ஒட்டுமொத்த நாட்டையே அதிர வைத்த சம்பவம் பிரியங்கா ரெட்டி கற்பழிப்பு கொலையும் அதன் பின்னான என்கவுண்டரும் தான். கால் நடை மருத்துவரான பிரியங்கா லாரி ட்ரைவர் மற்றும் கிளீனர்களால் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப் பட்டிருந்தார். இது தொடர்பாக கைதான நால்வரும் குற்றத்தை ஒத்துக் கொண்டதுடன் அவரை எப்படி எரித்துக் கொண்டார்கள் என நடித்துக் காட்டிய நிலையில்
தப்பிச் செல்ல முயன்ற போது பொலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பிரியங்காவை கொலை செய்ய இடத்திலேயே மரணமடைந்தனர். இதற்கு ஏராளமான மக்கள் தெலுங்கானா பொலீஸாரை பாராட்டி வரும் நிலையில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். இந்த நிலையில் கொடூரர்கள் பிரியங்காவின் சடலத்தை கொண்டு சென்ற விதம் பதிவாகி உள்ளது.
டோல் ஹேட் வழியாக பிரியங்காவை லொறியில் போட்டு குறித்த பகுதியில் இருந்து எடுத்துச் சென்ற கொடூரர்கள் இன்னுமொரு இடத்தில் லொறியை நிறுத்தி வைத்துள்ளனர். பின்பு பிரியங்காவின் பஞ்சரான பைக்கை சரி செய்து போத்தலில் பெற்றோல் வாங்குவதற்காக பெற்றோல் பங்குக்கு சென்றுள்ளனர். பின் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டுள்ளார்கள்.
பிரியங்காவின் பைக்கை சரி செய்து அதே பைக்கில் வந்து பெற்றோல் வாங்கிச் சென்று அவரை எரித்து கொலை செய்யும் அளவு துணிச்சல் இருந்திருக்கிறது. குறித்த சிசி டிவி காட்சிகளை பார்த்த மக்கள் பொலீஸார் நல்லவர்களை சுட்டுக் கொள்ளவில்லை. உண்மையான குற்றவாளிகளை தான் கொலை செய்துள்ளனர். இதில் மனித உரிமை மீறல்கள் அமைப்பு தலையிட கூடாது என கூறி வருகின்றனர்..!!
CCTV footage shows truck driven by the accused carrying Disha's body leaving the Tondupally toll plaza on Nov 28.@thenewsminute pic.twitter.com/PJl4NkMrFr
— Priyanka Richi (@priya_richi) December 9, 2019
Another CCTV video shows the truck in which Disha was taken by the four suspects near what is presumably a petrol pump around 1.00 am of Nov 28 pic.twitter.com/esUjFAuJK0
— Priyanka Richi (@priya_richi) December 9, 2019