கர்ப்ப காலத்தில் ஏற்படும் தைராய்டு பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன.,? என்ன செய்ய வேண்டும்.? இதோ உங்களுக்காக…!!
என்ன தான் ஆங்கில மருத்துவங்கள் முன்னிலையில் இருந்தாலும் இயற்கை மருத்துவமே இலகுவாகவும் அதே நேரம் எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமலும் நோயை குணப்படுத்துகிறது. பெரும்பாலான மருத்துவங்கள் அறிவியலுடன் மூலிகையும் இணைகிறது. இன்று நாம் பார்க்கப் போவது அறிவியலுடன் இணைந்த இயற்கை மருத்துவத்தை தான்.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கால்கள் வீங்க ஆரம்பிக்கும் இதற்கு சிலர் சொல்லும் காரணம் அதிகம் தண்ணீர் குடிப்பதால் ஏற்படுகின்றது என்பதாகும். இதனை நம்பி கர்ப்பிணி பெண்கள் தண்ணீர் குடிப்பதை நிறுத்தினால் மலச்சிக்கல் மற்றும் மூல நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது.
எனவே நன்றாக தண்ணீர் குடியுங்கள். அடுத்து நாவற்பழம் சாப்பிட்டால் குழந்தை கறுப்பாக பிறக்கும் என்பார்கள் இது முற்றிலும் பொய்யன தகவலாகும். அடுத்து குழந்தை வயிற்றில் இருக்கும் போது வேறு நோய்களுக்கு மருந்து எடுத்துக் கொள்ள கூடாது என்பார்கள்.
ஆனால் சுகர் தைராய்டு போன்ற நோய்கள் கர்ப்ப காலத்தில் ஏற்பட்டால் வைத்தியரின் ஆலோசனையுடன் இவற்றுக்கு மருத்து எடுத்தே ஆக வேண்டும். இதனால் கர்ப்பிணி பெண்களுக்கு எந்த ஆபத்தும் வராது. அடுத்து குழந்தை பிறந்த உடன் சிலர் வயிற்றை இறுக்கி கட்டிக்கொள்வார்கள்.ஆனால் இது முற்றிலும் தவறு. இதனால் கர்ப்பப்பை பாதிப்படைவதுடன் வேறு நோய்களும் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. என்ன பிரண்ட்ஸ் இன்றைய குறிப்புகள் பிடிச்சிருக்கா? அப்பிடீன்னா உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்..!!