காயப்படுத்தினால் இரத்தம் வடியும் மரம்( Pterocarpus angolensis) உலகையே வியப்பில் ஆழ்த்திய புதுமை, நம்ப முடியாத பல உண்மைகள் ஆதாரத்துடன் உங்களுக்காக இதோ..!!
எல்லாம் தெரியும் என என்ன தான் நாம் நினைத்தாலும் உலகில் எமக்கு தெரியாத ஏராளமான விடயங்கள் உள்ளது. இன்று அவற்றில் சிலவற்றை பார்க்கப் போகிறோம். முதலில் நாம் பார்க்கப் போவது உலகில் முதல் முதல் பயன்படுத்தப் பட்ட இசைக்கருவி பற்றித் தான்.
சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கற்கால மனிதர்களால் உருவாக்கப் பட்ட புல்லாங்குழல் தான் உலகின் முதல் இசைகருவியாகும். பறவை எழும்புகள் மற்றும் யானை தந்தங்களால் அன்று உருவாக்கப் பட்ட புல்லாங்குழல் இன்று மூங்கில் மற்றும் நவீன காலத்திற்கு ஏற்றவாறு வடிவமைத்து பயன்படுத்தப் படுகிறது.
ஒரு நாள் கூட உணவில்லாமல் எம்மால் வாழ முடியாது, ஆனால் நந்தையினால் சுமார் 3 வருடங்கள் உணவில்லாமல் வாழ முடியுமாம், உலகிலேயே அதிக ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்ட பெண் தாய்லாந்தை சேர்ந்த திபியா கோ.
இவருக்கு 1989ம் ஆண்டு 1 லட்சத்து 41 ஆயிரத்து 78 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டது. தாய்லாந்தை சேர்ந்த 16 ஆயிரம் மக்களிடம் 1300 கோடி வரை மோசடி செய்ததாக இவர் மீது குற்றம் நிரூபிக்கப் பட்டதால் இந்த தண்டனை வழங்கப் பட்டது.
இது போன்ற இன்னும் ஏராளமான விடயங்கள் உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம், சூரியனின் வெப்பம், இரத்தம் வரும் மரம், உட்பட பல விடயங்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை பாருங்கள்… பிடித்தால் பகிருங்கள்..!!