நாய்களை மனிதர் மீது ஏவி கற்பழிக்கும் கொடூர தண்டனை..! அதிர வைக்கும் வீடியோ..!
முன்னோர்களால் கொடுக்கப் பட்ட தண்டனைகள் இன்று இருந்திருந்தால் அப்பாவி குழந்தைகள் முதல் அனைத்து பெண்களும் பயமின்றி வாழ்ந்துகொண்டிருப்பார்கள், ஆனால் அது நடக்கவில்லை, முன்னோர்களை அவமதித்ததன் பலனை தற்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். இன்று நாம் பார்க்கப் போவது கற்பழிப்பு, விபச்சாரம், புறம் பேசுவது போன்றவற்றிக்கு அன்றைய நாட்களில் கொடுக்கப் பட்ட தண்டனைகள் பற்றித் தான்.
“The Wooden Horse” கற்பழிப்பு அல்லது பாலியல் சீண்டல்களுக்கு அன்று கொடுக்கப் பட்ட மிக மோசமான தண்டனையாகும். மிக கூரிய ஆயுதம் ஒன்றை எடுத்து அதாவது வாள் அல்லது கத்தியை பலகை ஒன்றில் அதாவது குதிரை வடிவில் பொருத்தி விடுவார்கள். குற்றவாளியை ஆடைகளை அவிழ்த்துவிட்டு குறித்த ஆயுதத்தின் மீது இருக்க வைத்து விடுவார்கள், இதனால் குற்றவாளியின் உறுப்பு வெட்டப்பட்டு இறந்து போகின்றனர்.
உடனடியாக அவர்களை கொல்ல வேண்டுமானால் கூரிய ஆயுதத்தில் குற்றவாளியை அமர வைத்துவிட்டு கால்களில் கல்லை கட்டி விடுவார்கள், இதனால் உடல் இரண்டாக வெட்டுப் பட்டு இறந்து விடுவார்கள். அதே போல் பெண்களை கற்பழிக்கும் ஆண்களுக்கு கொடுக்கப் படும் தண்டனைகளில் விசித்திரமான தண்டனை நாய்களை விட்டு கற்பழித்து கொல்வதாகும், குற்றவாளிகளின் கை கால்களை குனிந்து நிற்கும் படி வைத்து கட்டி விடுகின்றனர்.
பின் குறித்த இடம் ஒன்றில் நிற்க வைத்து விட்டு வெறிபிடித்த நாய்களை இவர்கள் மீது விட்டுவிடுகின்றனர். இவர்களை பார்க்கும் நாய்கள் நாய்கள் என நினைத்து கற்பழிப்பதுடன் நாய் இல்லை என தெரிந்ததும் கடித்து குதறி கொன்று விடுகின்றன..இந்த தண்டனை இன்னும் அமெரிக்காவில் தீவிர வாதிகளுக்கு கொடுக்கப் படுவதாக கூறப்படுகின்றது..!!