திருமணமாகி முதல் நாள் அறையில் வேறொரு நபரின் மனைவியுடன் முதலிரவு கொண்டாடிய மணமகன்.! அதிகாலை கண்விழித்து பார்த்த மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
ஏற்கனவே திருமணமான பெண்ணுடன் முதலிரவை கொண்டாடிய நபர் ஒருவர் பொலீஸில் பரபரப்பு புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் உள்ள குனாடி பகுதியில் வசித்து வந்தவர்கள் சோனு, கோமல். திருமணமாகி இரண்டு வருடங்கள் முடிந்த பின்பும் குழந்தை வேண்டாம் என இருந்த இந்த ஜோடி வாழ்வில் உயர்ந்த பின் தான் குழந்தை என முடிவு செய்திருந்தனர்.
என்ன செய்தாலும் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை. இதனால் சோனுவும் கோமலும் இணைந்து திட்டம் ஒன்றை போட்டுள்ளனர். இதற்கு சோனுவின் நண்பரும் உதவி செய்ய முன்வந்துள்ளார். இதனை தொடர்ந்து அடுத்த கிராமத்தில் வசித்து வந்த ரவி என்ற கடை வந்திருக்கும் இளைஞருக்கு தரகர் மூலம் பெண் தேடியுள்ளனர்.
இதனை அறிந்த சோனு தனது நண்பனை தரகராக்கி ரவிவீட்டிற்கு அனுப்பியுள்ளார். அழகிய பெண் இருப்பதாகவும் அம்மா அப்பா இல்லை என்றும் அண்ணாவுடன் வாழ்வதாகவும் கூறியுள்ளார். இதனால் மனம் இறங்கிய ரவி கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னதுடன் 2 லட்சம் பணம் நகை என மணப்பெண்ணுக்கும் சேர்த்து அவரே செலவு செய்துள்ளார்.
திருமணம் முடிந்து முதலிரவு அறைக்கும் சென்ற ஜோடி முதலிரவு கொண்டாடிய பின் அசந்து தூங்கியுள்ளார் ரவி. காலை எழுந்து பார்த்த போது பணம் கை பெறுமதியான பொருட்கள் ஏதும் இல்லை, அதோடு மனைவியும் இல்லை. இதனால் உடனடியாக காவல் நிலையம் சென்ற ரவி மனைவியை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பொலீஸ் விசாரணையில் சோனு தனது மனைவி கோமலை மணப்பெண்ணாக்கி ரவிக்கு கட்டிக் கொடுத்ததுடன் பணம் நகை எல்லாம் திருடி சென்றது தெரியவந்துள்ளது. முதலிரவு அறைக்கு சென்று ரவியுடன் முதலிரவு கொண்டாடினால் மட்டுமே நகைகளை திருட முடியும் என்பதால் இப்படி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.!