” நடிகர் விஜய் மற்றும் ரஜினிகாந்த் மோசமான சுயநலவாதிகள் ” இவர்களிடம் சிக்கிக் கொள்ளாதீர்கள்..! பிரபல தமிழ் நடிகை பரபரப்பு…!!
சர்ச்சைக்கு என்று சில நடிகைகள் தமிழ் சினிமாவில் உள்ளனர். திரைப்படங்கள் ஓடுகிறதோ இல்லையோ இவர்கள் விடும் சர்ச்சை வீடியோக்கள் லைக் கொமெண்ட் என அள்ளுகிறது. அவ்வளவு நல்ல வீடியோக்களா நல்ல கருத்துகளா என்றால் இல்லவே இல்லை அத்தனையும் குப்பைகள் தான். இவர்களை திட்டி தீர்க்காத ஒரு ரசிகர் கூட இல்லை என்று சொல்லலாம்.
இதில் முக்கியமாக நடிகை மீரா மிதுனை சொல்லலாம். மீரா மிதுன் சர்ச்சைக்கு பெயர் போனவர், எந்த பெரிய நடிக நடிகையாக இருந்தாலும் வம்பிழுத்து விடுவார். அப்படி அண்மையில் நடிகை திரிஷா தன்னை போல் போட்டோ ஷூட் செய்வதாகவும், திரிஷாவின் முகத்தை எடுத்து தனது உடலை மார்பிங் மூலம் மாற்றுவதாகவும் தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் மற்றும் நடிகர் ரஜினி காந்த் மீது பரபரப்பு குற்றச் சாட்டை வைத்துள்ளார். அதில் அரசியல் ஆசையோடு அலையும் ரஜினிகாந்த், மற்றும் விஜய் இருவரும் சுய நல வாதிகள். தங்கள் தேவைக்காக மக்களை பயன்படுத்துகின்றனர். இவர்களதது மோசமான செயல்களை நான் கண்டுபிடித்து விட்டேன்.
இதற்கு காரணம் நடிகை விஜய் கிருஸ்வர்கள் மட்டுமே அவர் கண்களுக்கு தெரியும். ரஜினிகாந்த் கர்நாடக காரர். அவருக்கு அவர் மாநில மக்கள் மட்டுமே நல்லா இருக்கனும். இதனை தான் இருவரும் செய்கிறார்கள். நான் உண்மை சொல்லி விட்டேன். இதனால் சில நேரம் எனக்கு எதிராக சைபர் கிரைம் பொலீஸ் வரலாம் எதற்கும் துணிந்து இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்..!