இந்த மூன்று ராசிகர்கள் எப்போதும் ஆபத்தானவர்களாம்..மறந்தும் இவர்களை காதலித்து விடாதீர்கள்…!!
ஆன்மீக விடயங்களை என்ன தான் கடந்து சென்றாலும் அதில் அதிக உண்மைகள் இருக்கத் தான் செய்கிறது. அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது சில ராசிகார்களின் உண்மை குணங்களை தான். பொதுவாக கும்ப ராசிக் காரர்கள் அமைதியானவர்கள் என்று சொல்வார்கள், ஆனால் அமைதிக்குள் தான் மிகப் பெரிய பூகம்பம் இருக்குமாம். திறமை அழகு என அனைத்தும் இவர்களிடம் இருந்தாலும் காதல் என்ற ஒரு விடயம் இவர்களிடம் குறைவாகவே இருக்கும்,
இதனால் கும்ப ராசிகரர்களைன் காதலிக்கும் போது கவனமாக இருங்கள். அடுத்து தனுசு ராசி நேயர்கள்.. எப்போதும் கெத்தாக இருக்க விரும்புபவர்கள் தனுசு ராசி நேயர்கள் தான். இளமை அழகு மற்றும் விளையாட்டில் ஆர்வம் நிறைந்த இவர்கள் எல்லாவற்றையும் தேடிப் பார்த்தே முடிவு செய்வார்கள். ஒருவரின் உண்மை குணத்தை அறிந்து கொள்ளாமல் தனுசு ராசி காரர்கள் யாருடனும் பழகுவதில்லை.
இந்த ராசி காரர்களை ஏமாற்றுவது மிகவும் கடினமான ஒன்றாகும், இவர்களை காதலிக்கும் இளைஞர்கள் நிஜத்தில் பாவம் செய்தவர்கள் தான். இந்த ராசி பெண்கள் மனதில் காதல் இருந்தாலும் சொல்லவே மாட்டார்கள். மரணம் வரையும். அதே போல் தான் ஆண்களும் இதயம் முரளி போல் இழுத்துக் கொண்டே இருப்பார்கள் இறுதிவரை காதலை சொல்லவே மாட்டார்கள்.
அதனால் இவர்களை காதலிப்பவர்களே அவதானம்..! அடுத்தது மிதுனம் இந்த ராசிகார்கள் ஒருவர் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக தங்களை காட்டிக் கொள்வார்கள். ஆனால் சின்ன ஒரு சண்டை வந்தாலும் எந்த ஒரு தயக்கமும் இன்றி பிரிந்து சென்றுவிடுவார்கள். இவர்களின் அன்பு எந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு ஆபத்தும் நிறைந்திருக்கும். அதனால் மிதுன ராசிகார்களை காதலிப்பது அவதானமானது..!!