மர்ம பிரதேசங்களில் வளரும் தேவையற்ற ரோமங்களை இலகுவாக நீக்கலாம்..! இதனை செய்து பாருங்கள்…!!
தேவையற்ற முடிகளை இயற்கையான முறையில் நீக்கவே அனைவரும் முயற்சி செய்வோம்.. அப்படி இலகுவான முறையில் தேவையற்ற முடியை சூப்பர் டிப்ஸை இப்போது பார்க்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: கோதுமை மா 2 கரண்டி. தேங்காய் எண்ணெய், மஞ்சள் ஒரு கரண்டி, தண்ணீர் அல்லது பால் சிறிதளவு.
செய்முறை: முதலில் கோதுமை மா 2 கரண்டியை சிறிய பாத்திரம் ஒன்றில் போட்டு அதனுடன் மஞ்சள் தூளையும் சேருங்கள். பின் தேங்காய் எண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்யுங்கள். இதனுடன் சிறிது தண்ணீர் அல்லது பால் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.
பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை மிக்ஸ் செய்த பின் தேவை அற்ற முடிகள் உள்ள இடத்தில் அப்ளே செய்யுங்கள். முகத்தில் அப்ளே செய்வதற்கு முன்பு கையில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் எடுத்து தேவையற்ற முடிகள் இருக்கும் இடத்தில் மசாஜ் செய்யுங்கள். ஆகக் குறைந்தது 1 நிமிடம் வரை மசாஜ் செய்யுங்கள். பின் பேஸ்டை அதன் மீது அப்ளே செய்யுங்கள்.
15 நிமிடம் விட்டு பின்பு மெதுவாக பேஸ்ட்டை அகற்றுங்கள். மாதம் 4 முறை இதனை செய்யலாம். இது தேவையற்ற முடிகளை இலகுவாகவும் இயற்கையாகவும் நீக்கிவிடுகிறது..!