திடீரென நடந்து முடிந்த நடிகை சமீராவின் திருமணம்..! வைரலாகும் புகைப்படம்..!!
ஆரம்பத்தில் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் கூட நடிக்கும் நடிகைகளை காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அதன் பின் இயக்குனர்கள் நடிகைகளை திருமணம் செய்துகொண்டனர். அதன் பின் நடிகைகள் தொழிலதிபர்களை தேடி திருமணம் செய்துகொண்டனர்.
தற்போது சீரியல் நடிகைகள் அதனை ஆரம்பித்துள்ளனர். சரவணன் மீனாட்சி பாகம் ஒன்றில் நடித்தவர்கள் திருமணம் செய்துகொண்டதை தொடர்ந்து ஆல்யா மானஷா, சஞ்சீவ் திருமணம் செய்துகொண்டனர். இது போல் சில ஜோடிகள் திருமணம் செய்துகொண்டதை தொடர்ந்து தற்போது
அடுத்ததாக திருமணத்தில் இணைந்துள்ள ஜோடி அன்வர்-சமீரா. ஜோடி. பகல் நிலவு சீரியலில் ஜோடி சேர்ந்த இவர்களில் காதலில் விழுந்தனர்.
இந்த காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வர அவர்கள் சம்மதம் சொல்ல இன்றைய தினம் இவர்களுக்கு திருமணம் இடம் பெற்றுள்ளது. இதனை சமீரா தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்..!