சாத்தான்குளம் அப்பா, மகன் கொலைக்கு எதிராக சனம் செட்டி எடுத்த அதிரடி முடிவு..! தண்டனை நிச்சயம் என்கிறார்கள்…!!
பிக் பாஸ் வீட்டில் ரசிகர்களால் எவ்வளவு கொண்டாடப் பட்டாரோ அந்த அளவு ரசிகர்களால் வெறுக்கப் பட்டவர் தர்சன். நேசிக்கப் பட்டதற்கு அவர் பட்ட கஷ்டங்களும் இலங்கை தமிழர் என்ற அனுதாபங்களும் இருந்தாலும் காரணமாக இருந்தது. ஆனால் வெறுப்பதற்கு ஒரே காரணம் நம்பிய பெண்ணை ஏமாற்றியது தான்.
மாடல் அழகியும் நடிகையுமான சனம் செட்டியை காதலித்து திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பின் பிக் பாஸ் வீட்டுக்கு சென்ற தர்சன் அங்கு செரினுடன் ஏற்பட்ட காதலால் சனம் செட்டியுடன் முரண்பட்டார். இந்த முரண்பாடு இறுதியில் பிரிவில் முடிந்தது.
சனம் செட்டி பணம் நகை, ஆடைகள் என சனம் செட்டியிடம் பெற்றுக் கொண்ட பின் அவரை ஏமாற்றியது யாருக்குமே பிடிக்கவில்லை. இந்த நிலையில் சனம் செட்டியை ரசிகர்கள் கொண்டாட இன்னுமொரு காரணம் கிடைத்துள்ளது.
சாந்தான்குளத்தில் அப்பா மகன் கொடூரமாக இறந்ததை கண்டித்தும் கொலை குற்றவாளிகளுக்கு உடனடி தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் கூறி ஹியூமன் ரைட்ஸில் புகார் கொடுத்துள்ளார். அத்துடன் இதே போல் அனைவரையும் புகார் அளிக்கும் படி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சனம் செட்டியின் பதிவை பலர் பகிர்ந்து வருகின்றனர். நல்ல விடயங்களை பகிர வேண்டும் என்பதுடன் சாத்தான்குளத்தில் கொல்லப் பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்..!