தனது இரண்டாவது திருமணம் பற்றி முதல் முதல் பேசியுள்ள சாண்டியின் முதல் மனைவி காஜல் பசுபதி..! என்ன சொல்லி இருக்கார் நீங்களே பாருங்களேன்..!!
பிக் பாஸ் வீட்டில் காமெடியில் கலக்கியவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. ஆரம்பத்தில் காமெடியின் மூலம் போட்டியாளர்களை சிரிக்க வைத்தாலும் சிலரை காயப் படுத்தினார். இதனால் சாண்டி மீது போட்டியாளர்கள் கோபப்பட்டனர். ஆனால் அதனை உணர்ந்து தன்னை மாற்றி இரண்டாம் இடத்தை சாண்டி பெற்றுக் கொண்டார்.
சாண்டி வெளியே வந்ததும் இரண்டாவது மனைவியுடன் விழாக்களில் கலக்கி வருகிறார். சாண்டியின் முதல் மனைவியான காஜல் பசுபதி வழமை போல் சமூக வலைத்தளங்களில் பிஸியாகிவிட்டார். சாண்டியை பிரிந்து நீண்ட காலம் ஆன போதும் தனிமையில் தான் வசித்து வரும் காஜல் அண்மையில்
“சூப்பர் மாம், சூப்பர் ஜோடி, போல் மொரட்டு சிங்கிளாக இருக்கும் நமக்கும் ஏதாச்சும் நிகழ்ச்சி வைக்கலாமே என பதிவிட்டுள்ளார். அதற்கு பலரும் தங்கள் கருத்தை கூறி வரும் நிலையில் பெண் ஒருவர் நீ இன்னும் வாழ வேண்டியவள் வேறு திருமணம் முடித்து, உன் வாழ்க்கையை சந்தோசமாக வாழ முயற்சி செய் என குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த காஜல் பசுபதி உங்கள் அன்பிற்கு நன்றி என கூறியுள்ள காஜல் இனி திருமணம் செய்யும் எண்ணமில்லை.. குழந்தைகள் தத்துடுத்து வழக்க போகிறேன் என மேலும் குறிப்பிட்டுள்ளார்..!
You're too kind darling. I have trust issues baby. I'm happy being single. All I need is work. I just love acting. I will be super happy if I get busy & earn enough to pay back my family. God bless you dear https://t.co/GiA3fS2RTR
— Kaajal Pasupathi (@kaajalActress) November 11, 2019