மகிழ்ச்சியாக திருமணத்திற்கு சம்மதம் சொன்ன அழகிய இளம்பெண்.! மண்டபத்திற்குள் வர மாட்டேன் என திருமணத்திற்கு முதல் பிடித்த பிடிவாதம்.! ஏன் தெரியுமா இந்த வீடியோவ பாருங்கள்.!
திருமணம் மண்டபத்திற்குள் வர மாட்டேன் என அடம்பிடித்த பெண்ணின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்துள்ளது.இந்தியவின் வட மாநிலத்தில் திருமணத்திற்கு முன்பு “சங்கீத்” என்ற கொண்டாட்டம் உண்டு. இதில் ஆடல் பாடல் என அசத்துவார்கள்.
அப்படி மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த சங்கீத் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள மாட்டேன் என மணப்பெண் பிடிவாதம் பிடித்தது அனைவரையும் அதிர வைத்துள்ளது, மணமகள் மணமகன் இருவருமே விரும்பி திருமண ஏற்பாடுகள் செய்த நிலையில் மணப்பெண் இப்படி பிடிவாதம் பிடித்தது மணமகனுடன் இல்லை, பாடல் ஒலிபரப்பு செய்த Dj உடன்.
ஆம் மணப்பெண் தான் மண்டபத்திற்கு வரும் போது ஒலிபரப்பு செய்ய அவருக்கு பிடித்த பாடல் அடங்கிய சிடியை கொடுத்துள்ளார். ஆனால் Dj சிடியை மறந்து எங்கோ வைத்து விட்டு தன்னிடம் இருந்த பாடலை ஒலிபரப்பு செய்துள்ளார். இதனால் கடுப்பாகியே மணமகள் இந்த அளவு பிடிவாதம் பிடித்துள்ளார்.
பின் மணப்பெண்ணின் நெருங்கிய தோழி சமாதானம் செய்து அழைத்துச் சென்றுள்ளார். இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாக பலரும் அந்த பெண்ணின் கணவருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை சொல்லி வருகிறனர்.!!