அரிசிக்குள் புதைத்து வைத்த சங்கு தானாக மேலே செல்லும் ஆச்சர்யம்.!! ஆய்வாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அற்புத வீடியோ.!!
ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் நம்பப் படுகின்ற ஒன்று சங்குகளில் ஒருவித சக்தி உள்ளது என்பதாகும், குறிப்பாக வலம்புரி சங்கு வணக்கத்துக்குரியது என்றும், தூய்மையான இடங்களில் இதனை வைக்க வேண்டும் என்றும் கூறப்படுகின்றது,
பொதுவாக வலம்புரி சங்குகள் எல்லா இடத்திலும் கிடைக்காது, எல்லோருக்கும் கிடைக்காது என்றும் கூறுவதுண்டு. அண்மையில் சங்கின் மகிமை வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது. ஆன்மீக மற்றும் அறிவியல் ஆய்வாளர்கள் முன்னிலையில் சங்கு ஒன்று அதன் தனித்துவத்தை காட்டியுள்ளது.
சங்கு ஒன்றை எடுத்து அரிசிக்குள் புதைத்து வைக்கிறார்கள் , சரியாக 1 நிமிடம் 22 செக்கனில் குறித்த சங்கு அரிசியில் இருந்து மேலே வந்து விடுகிறது. இது மேஜிக் அல்ல, நிஜம் என்பதால் ஆய்வாளர்கள் இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.!!