பிரபல நடிகரை காதலித்து திருமணம் செய்து 1 வருடத்தில் பிரிந்த சரண்யா..! இரண்டாவது கணவர் தான் பொன்வண்ணனாம்..!இத்தனை சோகமா இவர் வாழ்வில்..?
கதாநாயகியாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் அம்மாவாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். நாயகன் திரைப்படத்தில் கமலஹாசன் ஜோடியாக அறிமுகமான இவர் பின் மனசுக்குள் மத்தாப்பு, என் ஜீவன் பாடுது, சிவப்புத் தாலி, அன்று பெய்த மழையில், உட்பட ஏராளமான திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
சினிமாவிற்கு வந்த வருடமே நடிகர் ராஜசேகரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களின் திருமணம் நிலைக்கவில்லை. ஒரே வருடத்தில் பிரிந்தனர். இதற்கான காரணம் சரண்யாவை ராஜசேகர் நடிக்க விடவில்லை என்பது தான். 1987ம் ஆண்டு திருமணம் செய்து 1988ல் பிரிந்தனர்.
பின்னர் ராஜசேகர் 1990 ம் ஆண்டு. மறுமணம் செய்துகொண்டார். ஆனால் சரண்யா 1995ம் ஆண்டுவரை மறுமணத்திற்கு சம்மதம் சொல்லவில்லையாம். பின்பு பொன்வண்ணன் காதலிக்க ஆரம்பித்து பின் திருமணமும் செய்துகொண்டனர்.
தற்போது இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் சரண்யா பொன்வண்ணன் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் என் உண்மையான எண்ணங்கள் நல்ல கணவரை எனக்கு தேடி தந்தது. தற்போது மகிழ்ச்சியுடன் வாழ்கிறேன் என தெரிவித்துள்ளார்..!!