மனைவிக்காக 2 வருடம் முதலிரவை தள்ளிப் போட்ட கணவன்.! ஆசையில் வலுக்கட்டாயமாக உறவில் ஈடுபட முயன்ற போது கணவன் கண்ட அதிர வைக்கும் விடயம்.! மனைவிக்கு 3 வருடம் சிறைவிதித்த நீதிமன்றம்.!!
மனைவியின் ஆசைக்காக மூன்று ஆண்டுகள் தாம்பத்திய வாழ்க்கையை தள்ளி வைத்த கணவர் 2 ஆண்டுகள் கடந்த பின் இனியும் முடியாது என நள்ளிரவில் வலுக்கட்டாயமாக தாம்பத்திய உறவில் ஈடுபட முயன்ற போது மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாது என அறிந்து அதிர்ந்து போன சம்பவம் 2015ம் ஆண்டு அனைவரையும் அதிர வைத்தது.
திட்டகுடி வசிஸ்டபுரத்தை சேர்ந்த அன்பு செல்வி என்பவரை வேப்பூர் சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்த செல்வத்திற்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். அன்பு செல்வி தடகள வீராங்கனை என்பதால் மேற்படிப்பு படிக்க விரும்புவதாக திருமணத்தின் போதே அன்பு செல்வியின் பெற்றோர் கூறி இருந்தனர். இதனை சாட்டாக வைத்து திருமணம் முடிந்த பின் முதலிவுக்கு மறுத்த அன்பு செல்வி மேற்படிப்பு முடிந்ததும் உறவு வைக்கலாம் என கூறி உள்ளார்.
மனைவியை நம்பிய செல்வம் 2 ஆண்டுகள் தாம்பத்திய உறவில் ஈடுபடாமல் இருந்துள்ளார். படிப்பு முடிந்தும் மனைவி உறவில் சேராததால் உறங்கும் போது வலுக்கட்டாயமாக உறவில் ஈடுபட முயன்று அதிர்ந்து போய் உள்ளார் காரணம் மனைவி பெண் அல்ல, திருநங்கை. இதனால் மனமுடைந்த செல்வம் பொலீஸில் புகார் கொடுத்தார்.
வழக்கு சுமார் 5 வருடங்களாக சென்ற நிலையில் மருத்துவ பரிசோதனைகளில் அன்பு செல்வி திருநங்கை என்பது உறுதியாகி அல்லது. இதனை தொடர்ந்து செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை அன்பு செல்வி மற்றும் குடும்பத்தினர் தெரிந்தே ஏமாற்றி உள்ளதால் அன்பு செல்வியின் தந்தை அசோகன், தாய், மற்றும் அன்பு செல்விக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.!!