பார்க்கவே முடியாத அளவு கேவலமான புகைப்படத்தை வெளியிட்ட சாக்ஷி. திட்ட ஆரம்பித்து விட்ட ரசிகர்கள்…!!
பிரபல தனியார் தொலைகாட்சியில் நடத்தப் பட்ட பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் நடிகை சாக்ஷி அகர்வால். வீட்டிற்குள் சென்று ஒரு வாரத்திலேயே காதலில் விழுந்தார். இவர்களது காதல் இரண்டு வாரம் கூட நிலைக்கவில்லை. இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் அழுதுகொண்டே இருந்தார் சாக்ஷி.
அவரது அழுகை பொய் என்பது ரசிகர்களுக்கு தெரிந்தது.. அதனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றினார்கள். வெளியே வந்த சாக்ஷி வழமை போல் தனது வேலைகளில் பிஸியாகி விட்டார். ஜீ வி பிரகாஷின் திரைப்படம் ஒன்றில் இரண்டாவது நாயகியாக நடிக்கும் சாக்ஷி சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அது மட்டும் இன்றி கவர்ச்சி போட்டோ சூட் நடத்தி ரசிகர்களை மயக்கி வருகிறார். அந்த வகையில் அண்மையில் அவர் நடத்தியுள்ள போட்டோ சூட்டை பார்த்து ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். தமிழ் நாடும் தமிழ் ரசிகர்களும் வேண்டும் ஆனால்
தமிழ் பெண் போல் இருக்க முடியாதா என கேட்டுள்ளதுடன் உங்களை போன்றவர்கள் தமிழ் நாட்டிற்கு வந்து தான் தமிழ் பெண்களையும் கெடுத்து விட்டீர்கள் என திட்டி தீர்த்து வருகின்றனர்.. .!!