பிக் பாஸ் வீட்டில் அனைவருக்கும் பிடித்தமானவராக இருப்பவர் சாண்டி மாஸ்டர். என்ன தான் அடிக்கடி கவினுக்கு மூட்டிவிட்டாலும் அது மற்றைய போட்டியாளர்களுக்கு தெரியாது. அதனால் சாண்டி மீது எல்லோருக்கும் மரியாதை உண்டு. சாண்டி பற்றி அவரது முன்னாள் மனைவி காஜல் பசுபதி பேட்டியளித்துள்ளார்.அதில் சாக்சியை போல் ஒரு பெண்ணை நான் பார்த்ததில்லை. வீட்டில் உள்ள அனைவரையும் டார்கெட் செய்கிறார்.
!Advert!
யாருடன் பேசினால் வெளியே தெரியலாம் என்பதை சரியாக கணித்து வைத்து அவரது சகுனி வேலையை செய்கிறார். அங்கு இருப்பதில் லொஸ்லியா கவின் காதல் பார்க்க அழகாக இருக்கிறது. ஒரே பெட்சீட்டுக்குள் இருவரும் கசமுசா செய்தாமல், கட்டிபிடித்து பார்ப்பவர்களை கடுப்பாக்காமல் அழகாக இருக்கிறது. வெறும் நடிப்பு தான் அதை கூட விரல்களோடு நிறுத்திக் கொள்கின்றனர்.
யார் லொஸ்லியாவை எதிர்த்தாலும் எனக்கு அவரை பிடிக்கும் என்ற காஜல் பசுபதி தர்சன் செரின் காதல் பார்க்கும் போது கடுப்பாக இருக்கிறது. வெளியே அதை பார்த்து சனம் செட்டி மிகவும் கவலை படுகிறார். சனம்செட்டி தர்சனிடம் எதிர்பார்த்ததை தர்சன் செரினுக்கு கொடுப்பதாக சொல்லி கண் கலங்குகிறார்.. ஆனால் நான் அப்படி இல்லை,
!Advert!
மானாட மயிலாட நிகழ்ச்சியில் சாண்டி பெண்களுடன் ஆடிவிட்டு வந்தால் நள்ளிரவில் எழும்பி கேட்பேன் அவளுடன் உனக்கு என்ன அப்படி ஆட்டம் என்று. சாண்டியிடம் சைக்கோ போல் நடந்துகொண்டேன். என் அன்பு அளவு கடந்ததாக இருந்தது. யாருடனும் பேசக் கூடாது, யாரையும் பார்க்ககூடாது என ஏராளமான சட்டம் போட்டேன்.
அதுவே சாண்டிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது இதனால் தான் பிரிந்தோம். சும்மா சரி சாண்டி தற்போது என் கணவராக இருந்து தர்சன் செய்யும் வேலையை செய்தால் நிச்சயம் வைச்சு செய்வேன், அதன் பின் அவ்வளவு தான் வாழ்க்கை முடிந்துவிடும் என கூறியுள்ளார். இதோ வீடியோ. !!
Video Copyrights & Credits Owned by :IndiaGlitz Tamil Movies
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.