ஆடவருக்கு இருமல் மாத்திரையால் ஏற்பட்ட விபரீதம்..!!
கேலாங்கில் வாங்கிய இருமல் மாத்திரகளை உண்டதால் விநோதமாக செயற்பட்ட ஆடவருக்கு 09 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாத்திரையை உண்ட பின்னர் மயக்கமும் பயமற்ற செயற்படுகளும் ஏற்ப்பட்டதாகவும் 43 வயது முகமது யுஸ்ரி முகமது யூசுஃப்.என்பவர் கூறினார்.
அவர் தன்னுடைய லொறியை பயன் படுத்தி இரண்டு விபத்துகளுக்கு உள்ளானதுடன் அவர் லொறியை சம்பவ இடத்திலேயே விட்டுவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளனர் மேலும் பொலிஸ் அதிகாரிகள் வீட்டில் அவரைக் பார்த்த போது தாம் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடியை உட்கொள்ள முயற்சித்தார்.
பொலிஸ் அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்த முயற்சித்த போது யுஸ்ரி அவர்களைத் அடிததாக கூறினார்.
அவரின் இரத்தத்தில் dextromethorphan என்ற இரசாயனம் பொருள் காணப்பட்டுள்ளது. இருமல் மாத்திரைகளில் இருக்கும் அதே இரசாயனம் மயக்கத்தை குடுக்ககூடியது. யுஸ்ரியின் செயல்களுக்காக ஒன்பது மாதச் சிறைத்தண்டனையுடன் 4,400 வெள்ளி அபராதமும் விதித்ததோடு அவர் வாகனம் ஓடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது .