கோவையில் 7வயது குழந்தையின் கை மற்றும் வாயை கட்டி கொடூரமான முறையில் கற்பழித்து கொலை..!
பொள்ளாச்சியில் 273 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கொடூர சம்பவத்தில் ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப் பட்டுள்ள நிலையில் இந்த சம்பவத்தில் இன்னும் பலருக்கு சம்மந்தம் உள்ளதாக ஒரு பக்கம் சந்தேகமும் சாட்சிகள் இருந்தும் சுதந்திரமாக சுற்றித் திரியும் கொடுமையும் நடந்துகொண்டிருக்க நேற்றைக்கு முன் தினம் மாலை கடைக்குச் சென்ற சிறுமி நேற்று பிணமாய் கிடைத்த சம்பவம் கோவையை பதற வைத்துள்ளது. 7வயது குழந்தையான 1ம் வகுப்பில் கல்வி கற்று வந்துள்ளார். பள்ளி சென்று வந்த குழந்தையை தாய் அருகில் உள்ள கடையில் பொருட்கள் வாங்க அனுப்பியுள்ளார்.
உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக
கடைக்குச் சென்ற சிறுமியை நீண்ட நேரம் காணாததால் குழந்தையை தேடிச் சென்றுள்ளார். குழந்தை இல்லை உடனடியாக பொலீஸில் அறிவித்த போது நேற்று காலை கை,கால்கள், மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் குழந்தை யை பிணமாக வீசி சென்றுள்ளனர் கொடூரர்கள். வைத்திய பரிசோதனையில் குழந்தையை கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் குழந்தையின் சடலத்தை வாங்க மறுத்து பெற்றோர் வைத்திய சாலையின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கோவை இளைஞர்களும் பெற்றோர்களுடன் இணைந்துள்ளனர். சட்டம் நிச்சயம் குற்றவாளிகளை கைது செய்யாது.தண்டனையும் கொடுக்காது.எனவே குற்றவாளிகள் எமக்கு வேண்டும் என போராடும் கோவை மக்கள். குற்றவாளியை குழந்தையின் தாய் அடித்துக் கொள்ள வேண்டும் என கதறுகிறார்.
என் குழந்தையை கொலை செய்தவனை என் கையால் அடித்து நான் கொலை செய்ய வேண்டும். சட்டம் தண்டனை கொடுக்காது. பொள்ளாச்சி பெண்கள் விடயத்திலும் சட்டம் கடமையை செய்யவில்லை. எமது கடமையை செய்ய விட்டால் போதும் என இளைஞர்கள் உட்பட பலரும் குரலை உயர்த்தி உள்ளனர். கண்டிப்பாக இது சரியான வழி தான். கோவையை சார்ந்தவர்களே இணையுங்கள் இவர்களுடன்..!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”