தீவிர சிகிச்சையில் இருந்து கண் விழித்ததும் பாலசுப்பிரமணியம் எழுதிய விடயம்..! வைரலாகும் பேப்பர்..! இதை தான் எழுதியுள்ளார்..!!
இசை ரசிகர்களால் கொண்டாடப் படும் குரலுக்கு சொந்தக்காரர் பாடு நிலா பாலசுப்பிரமணியம், இவருடன் பாடும் சக பாடகர்களுக்கு பயம் வராதபடி கேலிகிண்டல் என நட்புடன் பழகுவதால் இவரை பிடிக்காதவர்கள் யாரும் இருக்கவில்லை.
அண்மையில் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்ட பாலசுப்பிரமணியம் அவர்கள் ஆபத்தான நிலைக்கு சென்றார், அவர் குணமடைய வேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்த நிலையில் தற்போது குணமடைந்து வருகிறார்.
மயக்க நிலையில் இருந்து முழுவதுமாக மீண்ட பாலசுப்பிரமணியம் அவர்கள் பேச ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் உலகில் உள்ள ஏராளமான இசை ரசிகர்கள், திரையுலகத்தினர், மற்றும் பிரபலங்கள் தனக்காக பிரார்த்தனை செய்ததை அறிந்துகொண்டதுடன் அவர்களுக்கு நன்றி கூறும் விதமாக “Love You All ” என பதிவிட்டுள்ளார்.
இதனை சரண் இணையத்தில் பதிவிட்டதை தொடர்ந்து பாலசுப்பிரமணியம் அவர்களின் ரசிகர்கள் இதனை பகிர்ந்து வருகின்றனர்…!!