‘பாரீஸ் மாஸ்டர்’ டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் சம்பியனை கைப்பற்றிய ஜோகோவிச்..!!
நேற்றைய தினம் பிரான்சில் இடம்பெற்று வந்த பாரீஸ் மாஸ்டர்’ டென்னிஸ் தொடரில் இறுதி சுற்றை எட்டியுள்ளது. இதனால் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 4வது இடத்தில் வாவ்ரிங்கா என்ற சுவிஸ் வீரரும், முதல் இடத்தில் செர்பிய வீரரான நோவக் ஜோகோவிச் என்ற கனடா வீரரும் தீவிரமாக விளையாடி வந்துள்ளனர்.
இந்த போட்டியில் இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிசும் ஷபோவலோவும் பலப்பரீட்சை நடத்தினர்.
மேலும் இந்த போட்டியின் இறுதியில் ஜோகோவிச் 6-3 6-4 என்ற கணக்கில் ஷபோவலோவை வீழ்த்தி சம்பயனை கைப்பற்றியுள்ளார். ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் தொடரை ஜோகோவிச் வெல்வது இது 34 ஆவது முறையாகும்.